கோபுரத்தில் இருக்கும் குப்பை
![படம்](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgTZ6IJO7NZg7YKfNmDnXRqDuqhNrw4dslV6SYYNFJBk11-Mu1WS5lXoHL_nwOJvjz35reHx-o7joav-_mfPkwXwpclJ028QcUL4XuVMKjIUeA7VpKJuLiV5b5aYVCmM-ZsqbUIUwdH3XMnrV-fmikTR0cm7foPi_89b34gYrach9fGoqhl2OhL9Vf_AZc/w400-h265/20240705_095931.jpg)
ராமேஸ்வரம் மீனவர்கள் 4-வது நாளாக வேலைநிறுத்தம். கரூரில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆதரவாளர் வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை. விக்கிரவாண்டியில் திமுகவை வெற்றிபெற செய்யுங்கள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் – தொழிலாளர் கட்சி முன்னிலை.ரிசி சுனக் கட்சி படுதோல்வி. பொருளற்று பேசும் மோடி! : சபாநாயகருக்கு கடிதம் எழுதிய எம்.பி மாணிக்கம் தாகூர் ! கோபுரத்தில் இருக்கும் குப்பை மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பங்கேற்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசினார். அப்போது, செங்கோலுக்கு இரண்டு குறியீடுகள் உள்ளன. ஒன்று, அது அறம் மற்றும் நேர்மையின் குறியீடு. பாஜகவுக்கும் நேர்மைக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது? இரண்டாவது அது மன்னராட்சியின் குறியீடு. செங்கோலை வைத்திருந்த ஒவ்வொரு மன்னனும் தனது அந்தப்புரத்திலே எத்தனையோ பெண்களை அடிமையாக வைத்திருந்தான். அந்தச் செங்கோலை கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் வைத்ததன் மூலம் இந்த நாட்டுப் பெண்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?”