இடுகைகள்

ஆகஸ்ட், 2024 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அரசியல் சாசன அமர்வு விசாரணை

படம்
  கூடலூரில் அரசு பேருந்து கடத்தல் . தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.வானிலை ஆய்வு மையம் தகவல். செல்போன் வாங்க மூதாட்டியை தாக்கி நகை பறித்த பிளஸ் 2 மாணவி கைது. பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டி.  இந்தியா விற்கு ஒரே நாளில் 4 பதக்கம்தங்கம் வென்றார் அவனி. எதிர்கட்சி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்காமை! அரசியல் சாசன அமர்வு விசாரணை! நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாரபட்சமாக செயல்படும் ஒன்றிய அரசுக்கு எதிராக பல்வேறு மாநில அரசுகளின் தரப்பில் தொடரப்பட்டுள்ள வழக்குகளை உயர் அரசியல் சாசன அமர்வு அமைத்து விசாரிக்கப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் நேற்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. கடன் வாங்கும் விவகாரத்தில் ஒன்றிய அரசு உச்ச வரம்பு விதித்ததற்கு எதிராக கேரளா மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் ஒரு சூட் மனுவை தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கை முன்னதாக கடந்த ஏப்ரல் 1ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை விரிவாக விசாரிக்கும் விதமாக இந்த வழக்கை ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றம் செய்யப்படுகிறது என்று தெரிவித்திருந்தது. மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள

"தகுதி"ன்னா என்னா?

படம்
  அமித்ஷா தனது மகன் ஜெய்ஷாவை உலகின் அதிபதிகளில் ஒருவராக ஆக்கும் முயற்சியில் வெற்றி பெற்றிருக்கிறார்.  ஏற்கெனவே பல்லாயிரம் கோடிகள் புழங்கும் இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியத்தின் தலைவராக - எந்த கிரிக்கெட் பின்புலமும் - விளையாட்டு தகுதியும் - விளை யாட்டு அமைப்புகளை நிர்வகிக்க தகுதியும் இல்லாமலே - நியமிக்கப்பட்டு, ஒரு ராஜ்ஜியம் போல அந்தப் பதவியின் ஆடம்பரங்களை அனுப வித்துக் கொண்டிருந்த ஜெய்ஷா, இப்போது சர்வ தேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) தலைவராக முன்னிறுத்தப்பட்டு தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக கிரிக்கெட்டில், இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் (பிசிசிஐ) என்பது மிகவும் பணக் கார, மிகவும் அதிகாரம் வாய்ந்த அமைப்பாக இருக்கிறது என்றால் மிகையல்ல.    ஊடகங்களா லும் அரசு நிர்வாகத்தாலும் மிகப் பெரிய அள விற்கு விளம்பரங்கள் செய்யப்பட்டு, அதன் வாயி லாக ஒருவித மயக்க நிலைக்கு ஆட்படுத்தப் பட்டுள்ள கோடிக்கணக்கான இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் கண்களும் உள்ளமும் கிரிக்கெட் வீரர்களின் லாவகமான ஆட்டங்களை ரசித்துக் கொண்டிருக்கும் வேளையில்; பல்லாயிரம் கோடி பெறுமான மிகப் பெரிய ஒப்பந்தங்களை, பேரங்க ள

கோட்டைவிட்ட அரசு?

படம்
  கைம்பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், நலிவுற்ற பெண்கள் தொழில் தொடங்க ரூ.50,000 தமிழ்நாடு அரசு உதவித் தொகை . எம்எல்ஏ தளபதி வீட்டின் முன் தீக்குளித்த திமுக நிர்வாகி உயிரிழப்பு- அதிர்ச்சியில் தொண்டர்கள். கோவையில் நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியை நடத்த எவ்வித முன்அனுமதியும் இன்றி பொது இடத்தில் கூட்டம் கூட்டி பொதுமக்களுக்குப் போக்குவரத்து இடையூறு ஏற்படுத்தியதாக உணவகத்தின் மேலாளர் கணேஷ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்டவை இணைக்கக் கூடிய முக்கிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாகப் பொதுமக்களுக்கு அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கோட்டைவிட்ட ஜால்ரா அரசு? அகமதாபாத் பாஜக ஆளும் குஜராத்தில் கடந்த 4 நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் கட்ச், தேவபூமி துவாரகா, ஜாம்நகர், மோர்பி, சுரேந்திர நகர், ராஜ்கோட், போர்பந்தர், ஜுனகர், கிர் சோம்நாத்,  அம்ரேலி, பவ்நகர் மற்றும் பொ டாட் உள்ளிட்ட 12 மாவட்டங்க ளில் 50 மிமீ முதல் 200 மிமீ வரை  கனமழை கொட்டித் தீர்த்தது.  இத னால் வதோதராவின்

வேலியிலே போற ......

படம்
  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி/ எஸ்.டி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விக்கிரவாண்டி இடைத் தேர்தல் பரப்புரையின் போது, முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி குறித்து அவதூறாகப் பேசியதாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் குற்றாலத்தில் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து, குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை வசைச் சொல்லாக பயன்படுத்துவதற்கு தடைவிதித்து தமிழ்நாடு எஸ்.சி, எஸ்.டி ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், சண்டாளன் என்ற சொல் அரசியல் மேடைகளில் வசைபாட பயன்படுத்தப்படுகிறது. ஆகவே, இழிவுபடுத்தும் நோக்கத்திலோ, நகைச்சுவையாகவோ அரசியல் மேடைகளிலோ சண்டாளர் என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. சண்டாளன் என்ற சொல்லை பயன்படுத்துவோர் மீது எஸ்.சி – எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. ஆனால், சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டதை விமர்சனம் செய்த சீமான், “கருணாநிதி குறித்த பாடலை பாடியதற்காக கைது செய்திருக்கிறீர்

குழப்பத்தில்....

படம்
டெலிகிராம் நிறுவன சி.இ.ஓ. பாவெல் துரோவ், போலீஸ் காவலில் இருந்து விடுதலை - பிரான்ஸை விட்டு வெளியேற தடை. உ.பி,அரசை புகழ்ந்தால் ரூ.8 லட்சம் பரிசு! விமர்சனம் செய்தால் கைது!  உ.பி அரசின் புதிய டிஜிட்டல் கொள்கை. தேசிய ஹஜ் கமிட்டி உறுப்பினராக வேளச்சேரி எம்எல்ஏ அசன் மவுலானா தேர்வு. 32 சவரன் தங்க நகை அபகரிப்பு புகாரில், திருமங்கலம் மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கீதா கைது. பொருளாதார குற்றப்பிரிவில் 800க்கும் மேற்பட்டோர் புகார்; மயிலாப்பூர் நிதி நிறுவனத்திற்கு சொந்தமான 300 கிலோ தங்கம் எங்கே..? மோசடி மன்னன் வின் டிவி தேவநாதனிடம் விசாரணை . குழப்­பத்­தில் பா.ஜ.க. கூட்­டணி! இம்­முறை ஆட்சி அமைக்­கும் பெரும்­பான்மை பலத்தை பா.ஜ.க. பெற­வில்லை. சில கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன்­தான் பிர­த­மர் நாற்­கா­லி­யில் நரேந்­திர மோடி உட்­கார்ந்­தி­ருக்­கி­றார். இந்­தக் கட்­சி­கள், மோடி சொல்­­வதற்கு எல்­லாம் தலை­யாட்­டும் கட்­சி­களா, ஏற்­றுக் கொள்­ளும் கட்­சி­களா என்­றால் அது­வும் இல்லை. பா.ஜ.க.வின் எண்­ணங்­க­ளுக்கு எதி­ரானகட்­சி­க­ளாக, அதனை எதிர்க்­கும் கட்­சி­க­ளாக இவை அமைந்­துள்­ளன. இத்­த­கைய ‘கொள்கை எதி­ரி­கள்’ தய­வில்­

இதுவும் வஞ்சகத் திட்டமே!

படம்
தமிழகம் முழுவதும் 2 கோடி பனை மரக்கன்று நடும் பணி ஆரம்பம். மொபைல் போன் மூலம் முன்பதிவு இல்லாத பயணசீட்டுகள் விற்பனை 3 மடங்காக அதிகரிப்பு. வயநாடு நிலச்சரிவு எதிரொலி; மலையை வெட்டினால் ரூ.1 கோடி அபராதம்: கோவா அரசு அறிவிப்பு. மோடி ஆட்சியின் ஆபத்தான முகம்; இந்தியாவில் வரி பயங்கரவாத நடைமுறை. -ராகுல்காந்தி நான் அடிமை இல்லை!கொத்தடிமை? பா.ஜ.க.வின் அடிமையாக, கொத்தடிமையாக அ.தி.மு.க. இருக்கிறது என்று சொன்ன போதெல்லாம், அதை மகா யோக்கியரைப் போல மறுத்த பழனிசாமி, இப்போது அவரது வாயால் அதை ஒப்புக் கொண்டிருக்கிறார். “மாநிலங்களவையில் பல மசோதாக்களை நிறைவேற்றத் தேவை இருக்கும் போது, அ.தி.மு.க. நல்ல கட்சியாகத் தெரிந்தது. கூட்டணி முறிந்த பிறகு கெட்ட கட்சியாகத் தெரிகிறதா?’ – என்று மாலை மாலையாகக் கண்ணீர் வடித்திருக்கிறார் பழனிசாமி.  பா.ஜ.க. சொல்வதற்கு எல்லாம் பழனிசாமி தலையாட்டிக் கொண்டிருக்கிறார் என்பதால்தான், ‘பா.ஜ.க. வின் பாதம் தாங்கி பழனிசாமி’ என்கிறோம். ஆமாம்! நான் பாதம் தாங்கிதான் என்பதை அவரே இப்போது ஒப்புக் கொண்டிருக்கிறார். சிறுபான்மை சமூகத்துக்கும் இலங்கைத் தமிழர்க்கும் துரோகம் இழைக்கும் வகையில் குடியுரிமை