விஷத்தைத் தெளித்தாலும்

 காக்களூர் எஸ்டேட் உள்ள பெயிண்ட் தொழிற்சாலையில் நேற்று நடந்த தீ விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்தனர்.

போர்ஷே கார் மோதி இருவர் உயிரிழந்த வழக்கில், மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது சிறுவன் வேதாந்த் அகர்வாலின் தாய் ஷிவானி அகர்வால் கைது செய்யப்பட்டார். விபத்தில் தொடர்புடைய தனது மகனின் ரத்த மாதிரியை மாற்றி வைத்து, தனது மகன் மதுபோதையில் இல்லை என மோசடியாகசான்றுபெற்றகுற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார் ஷிவானி.

 இவ்வழக்கில், ஏற்கனவே சிறுவனின் தந்தை, தாத்தா கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது தாயும் கைதாகியுள்ளார்.ஒருதப்பை மறைக்கப்போய் குடும்பமே கைது.

அரசு நிலங்களில் மத வழிபாட்டுத் தலங்களை கட்ட அனுமதிக்க கூடாது: கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழர்கள் திருடர்கள் என கூறிய மோடி தமிழ்நாட்டுக்குள் வர தகுதி கிண்டையாது.-: ஈவிகேஎஸ் இளங்கோவன்.
ரூ.5 லட்சம் வாங்கிய கடனில் ரூ.50,000 கட்டாததால் பெண்ணை வெளியேற்றி வீட்டை பூட்டிய நிதி நிறுவன ஊழியர்கள்.ஓடிக் கொண்டிருந்த கிரைண்டரை கூட ஆப் செய்யக்கூட விடாமல் அடாவடி.

நீங்கள் விஷத்தைத் தெளித்தாலும் விழுங்கி எழும் எங்கள் மண்!
-சு. வெங்கடேசன் எம்.பி.
பிரதமர் மோடி தியானம் செய்வதற்காகக் குமரி முனையில் உள்ள விவேகானந்தர் பாறைக்கு வந்துள்ளார். அவரது  தனிப்பட்ட ஈடுபாட்டை கேள்வி க்கு உட்படுத்துவது நமது நோக்க மன்று. விவேகானந்தர் பாறை  உள்ள மண்டபத்தை அரசதி காரத்தைச் சார்ந்த ஒருவர் பயன் படுத்துவது தேர்தல் நடத்தை விதிப்படி தவறென்பது அனை வருக்கும் தெரியும், தேர்தல் ஆணையத்தைத் தவிர

தியானம்’ என்ற செயல் ‘நேர்மை’ என்ற பண்பின் ஈடுபாட் டோடு தொடர்புடையது என்பதை சம்பந்தப்பட்டவர்களே நம்பாத போது தேர்தல் ஆணையம் ஏன் நம்ப வேண்டும்?

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக