இடுகைகள்

யார் பேசுவது?

படம்
  சமூகநீதி யை ப் பற்றி! தினந்­தோ­றும் ஏதா­வது ஒரு பீதி­யைக் கிளப்பி விடு­வது பிர­த­மர் மோடி­யின் பணி­யாக உள்­ளது.  ‘உங்­கள் தாலி போகப் போகி­றது?’ என்று சொன்­ன­வர் இப்­போது சமூ­க­நீ­தி­யைப் பற்றி பேசத் தொடங்கி இருக்­கி­றார்.  சமூக அநீ­தி­யின் நாய­க­ரான அவ­ரெல்­லாம் சமூ­க­நீ­தி­யைப் பற்றி பேசத் தொடங்கி இருக்­கி­றார். ‘பட்­டி­ய­லின –- பழங்­குடி மக்­க­ளின் இட­ஒ­துக்­கீட்டை எல்­லாம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு கொடுத்­து­வி­டப் போகி­றது இந்­தியா கூட்­டணி ஆட்சி’ என்று சொல்லி இருக்­கி­றார் பிர­த­மர் மோடி. இந்­தியா கூட்­டணி ஆட்­சிக்கு வந்­தால் ... இந்­தியா கூட்­டணி ஆட்­சிக்கு வந்­தால்... என்று தினந்­தோ­றும் -– ஏதா­வது ஒரு மாநி­லத்­தில் பேசிக் கொண்­டி­ருப்­ப­வர் அவர்­தான். இந்­தியாகூட்­ட­ணி­யின் ஆட்­சி­தான் வரும் என்­பதை இக்­கூட்­ட­ணித் தலை­வர்­களைவிட மோடி­தான் அதி­க­மான நம்­பிக்­கை­யில் இருக்­கி­றார்.  அத­னால்­தான் அவர்­கள் ஆட்­சி­யில் என்­ன­வெல்­லாம் செய்­யப் போகி­றார்­கள் என்­பதை அவர் விளக்­கு­வ­தில் தனது நேரத்­தைச் செலவு செய்­கி­றார். தனது ஆட்­சிக் காலத்­தில் பட்­டி­ய­லின -– பழங்­குடி மக்­க­ளின

கோதி (Godi) மீடியா

படம்
  தேர்தலுக்கு முன்பு கேஜ்ரிவாலை கைது செய்தது ஏன்? - அமலாக்கத் துறைக்கு நீதிமன்றம் கேள்வி. மனவளர்ச்சி  குன்றிய சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்குகேரள நீதிமன்றம் 106 ஆண்டுகள் சிறை தண்டனை. “தேவகவுடா பேரன் பிரஜ்வல் 3000 ஆபாசவீடியோவைநான்தான்கொடுத்தேன்...” - ரேவன்னா கார் ஓட்டுநர். தேர்தல் ஆணையர் தயக்கம்? நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதற்கட்டமாக தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம், திரிபுரா உள்ளிட்ட 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 102 தொகுதிகளுக்கு கடந்த ஏப்.19-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து கடந்த ஏப்.26-ம் தேதி 88 தொகுதிகளுக்கு 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. வழக்கமாக தேர்தல் நடந்து முடிந்த சில மணி நேரங்களிலோ அல்லது 24 மணி நேரத்திற்குள்ளே இத்தனை சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது என்று தேர்தல் ஆணையம் தெரிவிக்கும். ஆனால் முதற்கட்ட தேர்தல் நடைபெற்று 11 நாட்களும், 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று 4 நாட்களும் ஆன நிலையில், இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விவரங்களை தேர்தல் ஆணையம் தனது இணைய பக்கத்தில் தெரிவிக்கவில்லை. ஏற்கனவே திரிபுராவில்

இப்போ பேனர் வைங்க மோடி?

படம்
  10 ஆண்டுகளாக எனது வாழ்வை மக்களுக்கு அர்ப்பணித்துள்ளேன் - மோடி கலவரக் கும்பலிடமே இரு பெண்களையும் விட்டுச் சென்ற போலீசார் - மணிப்பூர் வன்முறை வழக்கில் சிபிஐ குற்றப் பத்திரிகை. “பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அரசியல் சாசனத்தை தூக்கியெறியும்” - ராகுல் காந்தி. தேனியில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் நுழைந்த இளைஞர் கைது. சத்தீஸ்கரில் என்கவுன்டரில் 7 நக்சல்கள் சுட்டுக் கொலை. இப்போ பேனர் வைங்க மோடி 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ்  உலகம் முழுவதும் பரவியது. இந்தியாவில்  இரு ஆண்டுகளில் அதன் பாதிப்பு எண்ணிப் பார்க்க முடியாத அளவு இருந்தது. லட்சக்கணக்கில் உயிரிழப்பு இருந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தடுப்பூசி திட்டம் தீவிர படுத்தப்பட்டது. மருத்துவ கட்டமைப்புகள் மத்திய மாநில அரசுகளின் தீவிர முயற்சி காரணமாக கொரோனா கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இதனையடுத்து ஒன்றிய அரசு சார்பில் கொரோனாவுக்கு கோவாக்சின், கோவிஷில்ட் தடுப்பூசிகள் மூன்று தவணைகளாக கொடுக்கப்பட்டது. சுமார் 200 கோடு தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக மத்திய அரசு கூறியது. மேலும் பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் ம

குஜராத் மாடல்?

படம்
 தெற்கு ரயில்வேயில் கடந்த நிதியாண்டில் அதிக வருவாய் ஈட்டிய ரயில் நிலையங்களில் சென்னை சென்ட்ரல் முதலிடம். குஜராத் மாடல்? நாட்­டின் போதை பொருள்­களின் கேந்­தி­ர­மாக இருந்து வரு­கி­றது என்­கிற குற்­றச்­சாட்டை நிரூ­பிக்­கும் வகை­யில் நேற்று முன்­தி­னம் பா.ஜ.க. ஆளும் குஜ­ராத் மாநி­லத்­தில் ரூ.600 கோடி மதிப்­பி­லான 86 கிலோ போதைப் பொருள் பறி­மு­தல் செய்­யப்­பட்­டுள்­ளது. தேர்­தல் பிரச்­சா­ரத்­தின்­போது பிர­த­மர்மோடி­யும் பா.ஜ.க. வின­ரும் தேவை­யின்றி உண்­மைக்கு மாறாக தமிழ்­நாட்­டில் போதை பொருள் கலாச்­சா­ரம் பெருகி வரு­கி­றது என்று குற்­றச்­சாட்டு கூறி வந்­த­னர். ஆனால் உண்­மை­யில் குஜ­ராத் மாநி­லம் தான் போதை பொருளை உற்­பத்தி செய்­யும் மாநி­ல­மா­கத் திகழ்­கி­றது என்­பதை அண்­மை­யில் நடை­பெற்று வரும் சம்­ப­வங்­கள்நிரூ­பிக்­கின்­றன. இந்­நி­லை­யில் நேற்று முன்­தி­னம் ரூபாய் 600 கோடி மதிப்­புள்ள போதை பொருளை அர­பிக் கட­லில் படகு ஒன்­றி­லி­ருந்து பறி­முதல் செய்­துள்­ள­னர். இது தொடர்­பாக இந்­திய கட­லோ­ரக் காவல் படை தெரி­வித்­துள்ள­தா­வது:– அர­பிக்­க­டல் வழி­யாக போதைப்பொருள் கடத்­தப்­ப­டு­வ­தாக தக­வல் கிட

முறைகேடு அம்பலம்!

படம்
 “மோடியை சந்திக்காமல் சீன பிரதமருடன் எலான் மஸ்க் பேச்சு நடத்தியதும் நான் சீனாவின் தீவிர ரசிகன் என்றதும் எதைக் காட்டுகிறது?” - ப.சிதம்பரம் . “பல பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை!” - ரேவண்ணா வீடியோ விவகாரத்தில் பாஜகவுக்கு பின்னடைவு. ஊட்டி, கொடைக்கானல் செல்ல மே 7 முதல் ‘இ-பாஸ்’ கட்டாயம்: உயர் நீதிமன்றம் . “நாட்டு மக்களை மத ரீதியாக பிளவுபடுத்தி வாக்குகளைப்பெறமோடிமுயற்சி”முத்தரசன். . ‘ஸ்டராங் ரூம்’ சிசிடிவி கேமராக்கள் பழுதின்றி செயல்பட நடவடிக்கை எடுக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் திமுக மனு .. முறைகேடு அம்பலம்! க டந்த 17 ஆம் தேதி, கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சோதனை செய்வதற்காக மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.  மாவட்டத் தலைமை தேர்தல் அதிகாரி இன்பசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த மாதிரி வாக்குப்பதிவானது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் போன்ற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் மற்றும் வேட்பாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் காங்கிரஸ் கட்சியின் பூத் ஏஜெண்ட் வாக்களித்த போது, காங்கிரஸ் சின்னம் மற்றும் வேட்பாளர் பெயருடன் ஒரு ரசீது

பொய். பொய் மட்டுமே!

படம்
  இந்து அரசர்களை  பேசும் ராகுல் முகலாய மன்னர்களை விமர்சிக்காதது ஏன்? -  மோடி (நீங்கள் உங்க சாதனைகளச் சொல்லாமல் நேருவையே விமர்சிக்கிறாய்) இதுவரை எந்த பிரச்சார கூட்டத்திலும் பாஜக 10 ஆண்டு சாதனையை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை ... இந்தியாவில் யார் பிரதமராக இருந்தாலும் உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக மாறுவது உறுதி: ப.சிதம்பரம் . மன்னார்குடி அரசு மருத்துவமனையில் நோயாளிக்கு ‘ட்ரிப்ஸ்’ செலுத்திய தூய்மை பணியாளர் இடைநீக்கம். ஏழைகளிடம் இருந்து மோடி பறித்த பணத்தைதிரும்பஅளிப்போம்:-ராகுல்காந்தி   பாஜகவிற்கு ஆப்பாக மாறிய வாட்ஸ் ஆப். உ.பி, பீகாரில் வாட்ஸ் அப்பில் தீயாக பரவும் ரேவண்ணா ஆபாச வீடியோ. பொய்.  பொய் மட்டுமே! மக்க­ளுக்­கும் இடையே மோதலை ஏற்­ப­டுத்­தும் நோக்­கில் பிர­த­மர் மோடி பொய்­ க­ளைப் பரப்பி வரு­வ­தாக இணைய இதழ் ஒன்று குற்­றம்­சாட்டி உள்­ளது. Scroll.in என்ற இணைய இதழ் பிர­த­மர் மோடி மக்­க­ளி­டையே பிளவை ஏற்­ப­டுத்­தும் வகை­யில் பேசி வரும் பொய்­களை பட்­டி­ய­லிட்டு கட்­டுரை ஒன்றை வெளி­யிட்­டுள்­ளது. அதில் தேர்­தல் பிர­சா­ரத்­தில் ஈடு­பட்­டுள்ள பிர­த­மர் மோடி தொடர்ந்து பொய்­களை கூறி வரு­வ

நிதியும் கிடையாது- நீதியும் கிடையாது

படம்
  தமிழ்நாடு கேட்டதோ ரூ.37,907 கோடி,மோடிஅரசு தந்ததோ ரூ.276கோடி  - மு.க. ஸ்டாலின். முதல்வர் ஸ்டாலின் நாளை கொடைக்கானல் வருகை: 5 நாட்கள் குடும்பத்தினருடன் ஓய்வெடுக்க திட்டம். “அரசு நூலகம், அரசின் AICSCC, நான் முதல்வன் திட்டத்தின் ஸ்காலர்ஷிப்... இதுனாலதான் எல்லாமே சாத்தியமாச்சு!” - யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்ற செங்கோட்டை இளம்பெண் நெகிழ்ச்சி! குடிபோதையில்  தகராறில் ஈடுபட்ட கணவர் மீது வெந்நீரை ஊற்றிய மனைவி. “நாடு சுதந்திரம் அடைந்த அடுத்த நாளே அயோத்தியில் ராமர் கோயில் கட்ட முடிவு செய்திருக்க வேண்டும்”   மோடி பேச்சு. நிதியும் கிடையாது-  நீதியும் கிடையாது தமிழகத்தில் 2023 டிசம்பர் 4-ஆம்  தேதி மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 4 மாவட்டங்கள் கடும் வெள்ளப் பாதிப்புக்கு உள்ளாகின.  இரண்டு வார இடைவெளியில், டிசம்பர் 17, 18 தேதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தூத்து க்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் வரலாற்றில் இல்லாத மழை - வெள்ளப் பாதிப்பைச் சந்தித்தன.  பல லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு மக்கள் இழப்பைச் சந்தித்னர். 8 மாவ