மகா கொள்ளை!
உண்மையான ஊழல் கட்சி பா.ஜ.க.தான் என்பது தேர்தல் பத்திர ஊழல் மூலம் அம்பலமாகியுள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் சபர்மதி - ஆக்ரா அதிவிரைவு ரயில் தடம்புரண்டு விபத்து. ஐ போன் ஆர்டர் ரத்தால் மன உளைச்சல் வாடிக்கையாளருக்கு பிளிப்கார்ட் ரூ.10,000 நஷ்டஈடு தர உத்தரவு: நுகர்வோர் குறைதீர் ஆணையம் அதிரடி. "மின்னணு வாக்கு இயந்திரமின்றி மோடியால் வெல்ல முடியாது."ராகுல்காந்தி. தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.8,250 கோடி வசூலித்த பாஜக: புதிய ஆவணங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம். ரூ.966 கோடி. தேர்தல் பத்திரம் கொடுத்த நிறுவனத்துக்கு ரூ.14,400 கோடிக்கு ஒப்பந்தம்- பாஜகவின் ஊழல் . உலக மகா கொள்ளை தேர்தல் பத்திரங்கள் விவகாரத்தில் நாளுக்கு நாள் புதிய புதிய, அதிர்ச்சிகரமான விபரங்கள் வெளியாகி வருகின்றன. 2017ல் நாடாளு மன்றத்தில் தேர்தல் பத்திரங்கள் சட்டத்தை மோடி அரசு கொண்டு வந்த போது அது தொடர்பான விவாதத்தில் அப்போது நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, மிகக் கடுமையான முறையில் எதிர்த்து வாதிட்டார். அந்த சட்ட