இடுகைகள்

2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கல்லூரியில் ராமருக்கு என்ன வேலை?

படம்
உச்ச நீதிமன்றத் தீர்ப்பிக்குப் பின்னழ்,அது நலையில் கட்டிய காட்டில் தான் என்ன செய்கிறோம் என்ற நிலை மறந்து திரிகிறார் ஆர்.யன்.ரவி  மதுரையில் அரசு உதவி பெறும் தனியார் கல்லூரி ஒன்றில் இலக்கியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்க தலைமை விருந்தினராக ஆளுநர் ஆர்.என்.ரவி அழைக்கப்பட்டார். அதன்படி நேற்று (ஏப்.12) அந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது ஆளுநர் ரவி உரையாற்றும்போது, அங்கிருந்த மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷம் போட வற்புறுத்தியுள்ளார். ஆரம்பத்தில் விழிப்பிதுங்கிய மாணவர்கள், பின்னர் ஆளுநர் மூன்று முறை கோஷம் எழுப்பியதையடுத்து வேறு வழியின்றி மாணவர்களும் திரும்ப கோஷம் எழுப்பினர். இந்த நிலையில், மதச்சார்பின்மையை கற்றுக்கொடுக்கும் கல்லூரியில், மாணவர்களை 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷம் போட வற்புறுத்திய ஆளுநர் ரவிக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. மதுரையில் நடைபெற்ற தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் பேசி முடித்ததும், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று மூன்று முறை கூச்சலிட்டதுடன், மாணவர்களையும் திரும்பச் சொல்லச் சொல்லி வற்புறுத்திய...

எல்லை மீறும் தொல்லை தரு(ஆளு)னர்

படம்
அதிமுக-பாஜக கூட்டணியால் திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது: ஜி.கே.வாசன். “பாமக தலைவராக நானே தொடர்ந்து செயல்படுவேன்” - அன்புமணி ராமதாஸ் தியாகராயா கல்லூரி சென்று மாணவர்களை கட்டாயப்படுத்தி ஜெய் ஸ்ரீ ராம் சொல்ல வைத்த ஆளுநர் (டம்மி) ரவி இதனை விசாரித்து வேந்தர் ஸ்டாலின் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ராகுல்காந்தியின் குடியுரிமைப்  வழக்கு விசாரணையில் வழக்கு தொடுத்த சங்கி வழக்கறிஞருக்கு ஆறு மாத சிறை தண்டனை.மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு அவரது வழக்கறிஞர்தகுதிரத்து.அலஹாபாத் நீதிமன்றம் ஆணை. ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க மறுத்து குடியரசு தலைவருக்கு அனுப்பிய 10 மசோதாக்கள் சட்டமானது: ‘வேந்தர்’ என்பதற்கு பதில் ‘அரசு’ என மாற்றம்; தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு கொல்கத்தா வன்முறை! வக்பு சட்ட திருத்தத்திற்கு எதிராக மேற்கு வங்கத்தில் நடந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதில் தந்தை-மகன் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டனர். துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியானார். வக்பு வாரிய சட்டத்தில் திருத்தம் செய்து ஒன்றிய அரசு கொண்டு மசோதா நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி கட...

தாஜ்மகல் எனக்கே சொந்தம்!

படம்
  இந்தியாவில் எண்ணற்ற குறுநில மன்னர்கள் இருந்தனர். அவர்களில் மொகலாய மன்னர்கள் இந்தியாவை பல நூறு ஆண்டுகள் ஆட்சி செய்ததோடு, இந்தியாவின் பெரும்பாலான வட பகுதியை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மன்னராட்சி ஒழிக்கப்பட்டது. அதன் பிறகு உயிரோடு இருந்த மன்னர்களின் வாரிசுகள் மட்டும் அவர்களது சொத்துகளை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. பெரும்பாலான சொத்துகள் அரசுடமையாக்கப்பட்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் மட்டும் மத்திய தொல்பொருள் ஆராய்ச்சித்துறையின் கட்டுப்பாட்டில் வந்தது. இப்போதும் ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசத்தில் மன்னர் வாரிசுகள் இருக்கின்றனர். மொகலாய மன்னர்களின் ஆட்சியில் கட்டப்பட்ட பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புராதன சின்னங்கள் இருக்கிறது. அதில் மொகலாய மன்னன் ஷாஜகான் தனது மனைவியின் நினைவாக கட்டிய வெள்ளை மார்பிள் மாளிகையான ஆக்ரா உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படும் தாஜ்மகாலை பார்க்க உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தாஜ்மகாலை இப்போது ஒருவர்...

குடியரசு தலைவருக்கும்

படம்
ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய 414 பக்க தீர்ப்பின் நகல்!ய. இந்த தீர்ப்பின் நகலை அனைத்து மாநில உயர்நீதிமன்றங்களுக்கும், அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு. உச்சநீதிமன்ற உத்திரவு தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப் பட்டது உக்ரைனுக்கு ரூ.5,000 கோடி மதிப்புடைய ராணுவ உதவிகளை வழங்க உள்ளதாக ஐரோப்பிய நாடுகள் அறிவிப்பு. வேலைவாய்ப்புடன் ஊக்கத்தொகை மற்றொரு பொய் வாக்குறுதி: ராகுல்காந்தி . அன்புமணி பதவி  நீக்கத்தில் பரபரப்பு பின்னணி பாமகவை பிளவுபடுத்தும் பாஜ திட்டத்தால்  அதிகாரத்தை கையில் எடுத்த ராமதாஸ்: அமித்ஷாவின் கூட்டணி மிரட்டலுக்கு செக். ஒரு கிலோ மாம்பழம் மூன்று லட்சம் ரூபாய்! இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை காலம் தொடங்கி விட்டது. கோடை காலம் வந்தாலே மாம்பழ சீசன் தொடங்கி விடும். மாம்பழங்களின் வரத்து தொடங்கிவிட்டது. இது கோடையில் 2 முதல் 3 மாதங்கள் மட்டுமே கிடைக்கும். ஒவ்வொரு வீட்டிலும் மாம்பழத்தின் சுவை கண்டிப்பாக இருக்கும்.  மாம்பழத்தில் பாதாம், கிளிமூக்கு மாம்பழம் முதல் அல்போன்சா வரை பல வக...

அமுக்கப்பட்ட தூத்துக்குடி

படம்
அதானியின் கட்டுப்பாட்டிற்குச் சென்ற தூத்துக்குடி துறைமுகம். ' ந மது நாட்டிலுள்ள முக்கிய துறைமுகங்களில் ஒன்றான தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தை உலகளாவிய பரிமாற்ற மையமாக மேம்படுத்தும் நோக்கில், கடந்த 2013-ஆம் ஆண்டு 7,056 கோடி நிதியில் “வெளித் துறைமுக மேம்பாடு” என்ற துறைமுக விரிவாக்கத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கான ஏலம் 2024-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதில் வேதாந்தா மற்றும் பிரீமியர் அறிவியல் தொழில்நுட்பம் (Premier Science and Technology FZE) ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டும் கலந்துகொண்டன. எனினும் தெளிவான விளக்கம் ஏதுமின்றி இந்த ஏலத்தை இரத்து செய்தது தூத்துக்குடி துறைமுக நிர்வாகம். இதனையடுத்து இந்தாண்டு ஜனவரி மாதத்தில் இரண்டாம் சுற்று ஏலத்திற்கான அறிவிப்பை வெளியிட்டது. அதில் அதானி குழுமத்தின், “அதானி துறைமுகம் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலம்” (APSEZ) நிறுவனத்திற்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து அதானி குழுமத்திற்கு டெண்டர் கொடுக்கும் நோக்கத்துடனே முதல் சுற்று ஏலம் இரத்து செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஏற்கெனவே, ஓஷன் ஸ்பார்க்கில் லிமிடெட் (OSL – Ocean Sp...

தீர்ப்பின் சிறப்பு என்ன?

படம்
நியூயார்க்கில் பயணிகள் ஹெலிகாப்டர் ஆற்றில் விழுந்து விபத்து: 6 பேர் உயிரிழப்பு. வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது மகளுக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றம் பிடிவாரண்ட். மாநிலத்தில் சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி என்ற முழக்கத்துடன் திமுகவின் போராட்டம் தொடரும் என மு.க.ஸ்டாலின் . ஊழலை மூடி மறைக்க திமுக முயற்சிப்பதாக அமித்ஷா கூறியிருக்கிறார். ஊழல் பற்றி பேச அமித்ஷாவுக்கு அருகதை இருக்கிறதா? பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது அமித்ஷா இயக்குநராக இருக்கும் அகமதாபாத் மாவட்ட கூட்டுறவு வங்கியில் 5 நாட்களில் 745 கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டிருக்கிறது’’ என்ற செய்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் வெளியானது.   ராஜ்ய சபா உறுப்பினரானபோது அமித் ஷா தாக்கல் செய்த வேட்புமனுவில், அவரின் சொத்து மதிப்பு 5 ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்திருந்தது. 2012-ல் 8.54 கோடி ரூபாயாக இருந்த சொத்து 2017-ல் 34.31 கோடியாக உயர்ந்துவிட்டது.  2024 ல் தாக்கல் செய்த தேர்தல் பத்திரத்தகவல் படி 64.38 கோடி. ‘‘மத்தியில் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தபிறகு, அமித் ஷாவின் மகன் ஜெய்ஷா நடத்தி வந்த ‘டெம்பிள் என்டர்பிரை...