ஜெம் ஆஸ்பத்திரி

கோவை இராமநாதபுரம் ஜெம் ஆஸ்பத்திரியில்,இறந்து 2 நாட்கள் ஆன நிலையில் மருத்துவமனை நிர்வாகம் ரமணா பட பாணியில் பணம் கேட்டு மிரட்டல். 
இறந்தவர் பெயர் கார்த்திக், 32 வயது, 
6 மாத கைக் குழந்தை உள்ளது. 
10.6.2016 முதல் 16.6.2016 வரை கோவை இராமநாதபுரம் ஜெம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். 
16.6.2016 அன்று காலை 11 மணிக்கு மேல் அவர் இறந்து விட்டார் என்று கூறியுள்ளனர் மருத்துவமனையிநர். கார்த்தி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக 1.5 லட்சம் பணம் கேட்டு வாங்கி உள்ளனர். 
ஜெம் மருத்துவமனையின் வசமாக மாட்டிக் கொள்ள காரணம் கண் தானம்.
இறந்த கார்த்திக்  கண் தானம் செய்து உள்ளார். 
அவற்றின் வீட்டார் சோகத்துடன் கண்தானம் செய்ய குறிப்பிட்ட மருத்துவர்களை அணுகினர்.அவரை  ஜெம் மருத்துவமனை மோசடி விபரம் வெளியானது.
கார்த்திக்கை பரிசோதித்த கண் மருத்துவ குழு இறந்து 2 நாட்கள் ஆனதை உறுதி செய்து உள்ளது. 
அதனால் கண் தானம் செய்ய முடியாது என்று திரும்பிய பின்னர் தான் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அவர் 2 நாட்கள் முன்பு இறந்து விட்டார் என்று தெரிந்து உள்ளது. 
இறந்தவர் சாதாரண வயிறு வலி காரணமாக தான் அவரே சென்று அட்மிட் ஆகி உள்ளார். ஆனால் அவரை ஐ.சி.யூ வில் வைத்து சித்திரவதை செய்து உள்ளனர். கை கால்கள் கட்டப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது தெரியவந்தது. தவறான முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று கார்த்திக் கூறியுள்ளார். ஆனால் அவர் உறவினர்களுக்கு முதலில் உன்மை தெரியவில்லை. ஐ.சி.யு வின் உள்ளே சென்று பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை. 
அங்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது என்று யாரிடமும் தெரிய படுத்தவில்லை. தினமும் 5ஆயிரம் 10ஆயிரத்துக் மருந்துக்கு மட்டும் பணம் கேட்டு வாங்கி உள்ளனர். 

கார்த்தி இறந்த பிறகு தான் அவருக்கு, நிங்கள் கொண்டு வந்து சேர்க்கும் போதே கிட்னி பெயிலியர்  இருந்தது என்று கூறியுள்ளார் தலைமை டாக்டர் பழனிவேலு. ஆனால் சேர்ந்த ஒரு வாரமும் பிரச்சினை என்னவென்று செல்லவில்லை. 
அவர் இறந்த பிறகு தான் பல காரணங்களை கூறி வருகிறார் தலைமை டாக்டர் பழனிவேலு. இதையடுத்து தலைமை டாக்டர் பழனிவேலுவிடம் கேட்டதற்கு அவர் முன்னுக்கு பின் முரணான பதில்களை கூறினார். 
இதே போல பல இளைஞர்கள் உயிர் இழந்தனர் என்று  பலர்கூறியுள்ளனர். 
தடாகத்தில் 27 வயது இளைஞர், ஈரோட்டை சேர்ந்த 37 வயது இளைஞர் என பலரும் இறந்து உள்ளனர் என்று கூறுகின்றனர்.. 
இறந்தவர்கள் அனைவரும் 20 முதல் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்.. 
அனேகமாக இந்த ஜெம் மருத்துவமனையில் இந்த வயதுக்கு உட்பட்டவர்களை வைத்து ஏதோ ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர் என்று சந்தேகம் பரவலாக எழுந்துள்ளது
=================================================================================
இன்று,
ஜூன்-23.

  •  சமூக சேவை தினம்
  • ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது(1894)
  • கிரிஸ்டோபர் ஷோல்ஸ், தட்டச்சு இயந்திரத்திற்கான காப்புரிமம் பெற்றார்(1868)
=================================================================================
நமது இந்தியா.

இந்தியா மற்றும் இந்தியர்களை பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லாத பல விசயங்கள்..!!!
1. அமெரிக்காவில் உள்ள மருத்துவர்களில்33% பேர் இந்தியர்கள்.
2. அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகளில் 12% பேர் இந்தியர்கள்.
3. உலகில் உள்ள ஐ.பி.எம் (IBM) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 23% பேர் இந்தியர்கள்.
4. அமெரிக்க விண்வெளித்துறை நாசா"வில் (NASA) பணிபுரிபவர்களில் 36% பேர் இந்தியர்கள்.
5. உலகில் உள்ள இன்டெல் (INTEL) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 17% பேர் இந்தியர்கள்.
6. உலகில் உள்ள மைக்ரோசாப்ட் (MICRO SOFT) நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் 34% பேர் இந்தியர்கள்.
7. உலகின் அனைத்து மொழிகளுக்கும் வேராக முதல் தோன்றிய மொழி என்று எடுத்துக்கொள்ளப்படும் தமிழ்ஒரு இந்திய மொழி..
8. சமஸ்கிருதம் (SANSKRIT) தான் அனைத்து ஐரோப்பிய மொழிகளுக்கும் வேர் மொழி.
9. ஹாட் மெய்ல்"ஐ (HOT MAIL) உருவாக்கியவரும் ஸ்தாபித்தவருமான சபீர் பாட்டியா (SABEER BHATIA) ஒரு இந்தியர்.

10. பூஜ்ஜியத்தை கண்டுபிடித்தவரான ஆர்யபட்டா (ARYABHATTA) ஒரு இந்தியர்.
11. எண்ணியல் முறையை உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
12. அல்ஜீப்ரா"வை (ALGEBRA) உருவாக்கியவர்கள் இந்தியர்கள்.
13. சதுரங்க (CHESS) விளையாட்டை உருவாக்கியது இந்தியா.
14. இந்தியாவின் சமஸ்கிருத மொழி கணிணி மொழியுடன் மிகவும் ஒத்து போவதாக போர்ப்ஸ் (Forbes magazine) பத்திரிக்கை 1987"ல் அறிவித்தது.
15. நுண் கணிதம் (CALCULUS) உருவாக்கியது இந்தியா.
16. திரிகோணமிதி (TRIGNOMETRY) உருவாக்கியது இந்தியா.
17. கூகுள்"ன் (GOOGLE) தற்போதைய தலைமை செயல் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை ஒரு இந்தியர்.
18. ஹெச்.பி"யின் HEWLETT PACKARD (HP) பொது மேலாலர் ராஜீவ் குப்தா ஒரு இந்தியர்.
19. இன்று உலகில் உள்ள கணிணியில் பயன்படுத்தக்கூடிய பென்டியம் சிப் (PENTIUM CHIP) உருவாக்கிய வினோத் தாம் ஒரு இந்தியர்.
20. பை (PI) 3.14 "க்கான கணக்கீட்டை உருவாக்கிய புத்யானா (BHUTHYANA) ஒரு இந்தியர். ஐரோப்பிய கணக்கியல் உருபவாக்கத்திற்கு முன்பு6"ஆம் நூற்றாண்டுகளிலேயே இதற்கான விளக்கத்தை உருவாக்கியவர்.
21. இந்தியாவில் தான் உலகிலேயே மிக அதிகமாக 5600 செய்தித்தாள்களும்3500 வார மற்றும் மாத இதழ்களும் 1 கோடியே 20 லட்சம் வாசகர்களால் வாசிக்கப்படுகின்றன.
22. 2600 ஆண்டுகளுக்கு முன்பே செயற்கை உடலுருப்பு, எலும்பு முறிவு, சிறிநீரக கற்கள் மற்றும் தலையின் மண்டை ஒட்டை பிளந்துமூளையில் அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் சுஸ்ருதா (SUSRUDHA) ஒரு இந்தியர்.
23. உலகிலேயே விலை உயர்ந்த 700 கோடி (70 MILLION POUNDS) ரூபாய் மதிப்புள்ள வீட்டைஇங்கிலாந்தில் வைத்திருக்கும் இரும்பு தொழில் அதிபர் லட்சுமி மிட்டல் ஒரு இந்தியர்.
24. உலகின் 4 ஆவது பலமான ராணுவத்தை கொண்டது இந்தியா.25. மிக அதிகமான போர் வீரர்களை கொண்ட ராணுவத்தின் வரிசையில் 2 ஆம் இடம் இந்தியாவுக்கு.
26. இன்று உலகமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின் அஞ்சலை (E Mail) உருவாக்கியபவர் சிவா ஐயாத்துரை என்ற இந்தியர்.

================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?