சோனியா [ குடும்பத்தின் ஊழல்] சாம்ராஜ்யம்





மற்றொரு மகாத்மா,,?
ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பிய புணே நகர அறக்கொடைத்துறை உதவி ஆணையர் மீது மான நஷ்ட வழக்கு தொடர அண்ணா ஹஸாரே முடிவு செய்திருக்கிறார். ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளைக்கு அவர்தான் தலைவர்.

"தணிக்கை செய்யப்பட்ட முழுமையான கணக்குகளைத் தாக்கல் செய்யாத உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக்கூடாது?' என்று கேட்டு அறக்கொடை ஆணையர் அலுவலகத்தின் உதவி ஆணையர் ஹிந்த் ஸ்வராஜ், அறக்கட்டளைக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு இந்த நோட்டீûஸப் பார்த்து அதிர்ச்சியாக இருந்தது. ஏன் என்றால் தணிக்கை அறிக்கையை அவர்கள் உரிய காலத்தில் அனுப்பிவிட்டனர்.

நோட்டீஸ் வந்ததை அறிந்த அண்ணா ஹஸாரே அறக்கட்டளையின் பிற நிர்வாகிகளை அழைத்து "கணக்கைத் தாக்கல் செய்தீர்களா இல்லையா?' என்று கேட்டார்.உடனே அவர்கள் தாக்கல் செய்த அறிக்கை நகலையும் ஒப்புகைச் சான்றிதழையும் காட்டினர்.

ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளை 2008-09 ஆம் ஆண்டில் ரூ.5 லட்சம் கடன் வாங்கியதாகவும் அதே சமயம் நிரந்தர வைப்பு நிதியில் ரூ.50 லட்சத்தை வைத்திருந்ததாகவும், ரூ.23.49 லட்சம் மதிப்பில் சொத்துகள் இருந்ததகாவும் அவற்றை ஆணையருக்கு அனுப்பிய அறிக்கையில் குறிப்பிடாமல் விட்டுவிட்டதாகவும் மற்றொரு அறக்கட்டளை அளித்த புகாரை ஆராயாமல் உதவி ஆணையர் இந்த நோட்டீûஸ அனுப்பிவிட்டார். இது ஹிந்த் ஸ்வராஜ் அறக்கட்டளையே இப்படியா என்று பலரை வியப்புற வைத்தது. அதன் பிறகு உண்மை அறிந்து அந்த அதிகாரி மன்னிப்பு கோரினார்.

ஆனாலும் உண்மை மற்றவர்களுக்கும் தெரியவேண்டும் என்பதற்காக மான நஷ்ட வழக்கு தொடர முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளார் ஹஸாரே.
உண்மையை அறிக்கையாகவிட்டால் காணாதா .வழக்கு அரசு அதிகாரி மீது எதற்கு?அதுவும் அந்த அதிகாரி மன்னிப்பு கேட்டபின்னர்.
    அரசு அதிகாரி தனது கடமையைதானே ச்ய்துள்ளார். தணிக்கையாகி விட்டால் அதற்கான அத்தாட்சியை காண்பித்துக் கடிதம் எழுதினாலே போதுமே.
  அன்னா கசாரே எதற்காக தனது புனிதத்தன்மையை காட்ட பெரும் முயற்சி செய்கிறார். அவர் ஊழலுக்கு எதிரான வடிவமாக ,மற்றொரு மகாத்மாவாக ஆக்க ஒரு ஆதிக்கக் கூட்டமே வேலை செய்கிறது. ஊழலுக்கு எதிராக எத்தனையோ பேர் போராடும் போது அன்னாவை மட்டுமே ஊடக வெளிச்சம் வட்டமிட்டுக் காண்பிப்பதும்.உடனடியாக சிலர் மூலம் அவரைப்பற்றி பெருசாகப் பேசவைப்பதும் ஊழல் எதிர்ப்பு வேறுஅமைப்புகள்,குறிப்பாக இடதுசாரிகள் கையில் போய்விடுவதை தடுக்கத்தான் ,.
அன்னாவின் உண்ணாவிரதம் நடக்கும் போது அவருக்கு ஆதரவளிக்கச் சென்ற இடதுசாரித் தலைவர்களை விடாததும்,மோடி புகழாரமும் அன்னாவின் நோக்கம் பற்றிய சந்தேகங்களைக் கிளப்புகிறது.
 நீதிபதியை விலைக்கு வாங்க பேரம் பேசிய சாந்தி பூசன்,அவரது மகன் என ஊழல்ஞானிகளை குழுவில் சேர்த்துக்கொ
==========================================================================
இதுவரை சமஸ்கிருதம், பாலி, ப்ராக்ருதம், அராபிக், பாரசீகம் ஆகிய மொழி அறிஞர்களுக்கு மட்டுமே இந்த விருதுகள் வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.) 2005-06, 2006-07 மற்றும் 2007-08-ம் ஆண்டுகளுக்கான தமிழ் அறிஞர்கள் விருதுகள்.குடியரசுத் தலைவர்

 
 பிரதீபா பட்டீலால் வழங்கப்பட்டது.
மத்திய மந்திரி கபில் சிபல் இந்த விழாவில் பங்கேற்றார். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த 102 வயதான பேராசிரியர் அடிகளாசிரியர், தொல்காப்பியர் விருதும் (2005-06), அமெரிக்காவைச் சேர்ந்த தமிழ் அறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் குறள்பீட விருதும் (2006-07) பெற்றனர்.
 ஆர். அரவிந்தன் (விழுப்புரம் மாவட்டம்), ஒய். மணிகண்டன் (தஞ்சை), எஸ்.கலைமகள் (தஞ்சை), வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர் (ராமநாதபுரம்), கே.பழனிவேலு (புதுவை), எஸ்.சந்திரா (மதுரை), அரங்க.பாரி (அரியலூர்), மு.இளங்கோவன் (அரியலூர்), எம்.பவானி (திருவாரூர்), ஆர். கலைவாணி (நாகை),ஏ.செல்வராசு, பி.வேல்முருகன், ஏ.மணவழகன், எஸ்.சந்திரசேகரன், சிமோன் ஜான் ஆகிய 15 பேர் இளம் அறிஞர்கள் விருதைப் பெற்றனர்.
--------------------------------------------------------------------------------------------------------------------

இந்தியாவில் ஊழல் வற்றாத கங்கை போன்றது

சோனியா குடும்பத்தின் ஊழல் சாம்ராஜ்யம்:                                                                                                                                              "1.76 லட்சம் கோடி ரூபாயை விட்டுக் கொடுத்ததில் அறுபதாயிரம் கோடி ரூபாய் கமிசன் பெறப்பட்டு பங்கு போட்டுள்ளதாய் செய்திகள் வருகின்றன. அதனால்தான் பிரதமரும் காங்கிரஸ் தலைவர்களும் மூடி மறைப்பதில் முனைப்புக் காட்டுகின்றனர். உச்சநீதிமன்றம் மட்டும் தலையிட்டிருக்காவிட்டால் முழுப்பூசணிக்காயையும் சோற்றுக்குள் மறைத்திருப்பர்.
ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைத்த பணத்தை சோனியாவின் இரு தங்கைகள் (நாடியா, நெமீலியா) பெயரில் பத்து நாடுகளில் சொத்துக்கள் வாங்கியிருப் பதாக சுப்பிரமணியசாமி அம்பலப்படுத்தியுள்ளார். அதில் ஒரு சொத்தாக 7000 ஏக்கர் ரப்பர் தோட்டத்தை மலேசியாவில் வாங்கியுள்ளாராம்.
அதை கடந்த மாதம் ராகுல்காந்தி ரகசியமாய் சென்று அந்த ரப்பர் தோட்டத்தைச் சுற்றிப் பார்த்ததை மலேசிய அரசு செய்தியாக வெளியிட்டு அம்பலப்படுத்தியது. சோனியாவின் உறவினர் குட்ரோச்சி போபர்ஸ் ஊழலில் 41 கோடி ரூபாய் கமிசன் பெற்றுள்ளதற்கு வருமானவரி செலுத்த வேண்டுமென்று இந்திய வருமான வரித்துறை கிளப்பியுள்ளது. ஆனால், நேர்மைப் பிரதமர் மன்மோகன் சிங் “குட்ரோச்சிக்கு நாம் ஏற்கெனவே பல தொந்தரவு கொடுத்து விட்டோம்” என்று புலம்பியுள்ளார். மறுநாள் சிபிஐ, குட்ரோச்சி மீதான வழக்கு வாபஸ் பெறப்படும் என்று அறிவித்தது. மத்திய அமைச்சர் கபில்சிபல், ஸ்பெக்ட்ரமில் ஒரு பைசா கூட நஷ்டமில்லை என்று அறிவித்தார். இது சோனியா சொல்லாமல் நடக்கவில்லை. ஆனால் உச்சநீதிமன்றம் கபில்சிபலை அவரது அறிக்கைக்காக கண்டனம் செய்துள்ளது.

பொருளாதார நிபுணர் குருமூர்த்தி, சோனியா குடும்பமே ஊழல் குடும்பம் என்பதற்கான ஆதாரங்களை வெளியிட்டுள்ளார். 22 ஆண்டுகளுக்கு முன்பே போபர்ஸ் பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தி வாங்கிய பத்தாயிரம் கோடி ரூபாய் ஸ்விஸ் வங்கியில் ராகுல் பெயரில் போடப்பட்டுள்ளதைத் தெரிவித் துள்ளார். ஊரை ஏமாற்ற சோனியாவும் ராகுலும் ஊழலுக்கு எதிரான வர்கள் போல நடிக்கிறார்கள்









=========================================================================
குறைந்தது கச்சா எண்ணை விலை -குறையுமா பெட்ரோல் விலை,,,


வரும்  நாட்களில் கச்சா எண்ணைவிலையை குறைக்கப்போகிறதாம் வளைகுடாநாடுகள். நுகர்வோருக்கு இது நல்ல செய்தி. எண்ணை விலை நேற வியாழன் பீப்பாவுக்கு 12 டாலர்கள் வீழ்ச்சி கண்டுள்ளது. 125 டாலரில் இருந்து 109 டாலருக்கு ஒரே நாளில் விலை வீழ்ச்சியடைந்தது.ஆனால் இந்த  விலை வீழ்ச்சி அமெரிக்க விற்பனையாளருக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.  விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி உயர்த்திய பொருட்களின் விலையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதுபோல பெட்ரோல் உட்பட அனைத்து உலோகங்களின் விலைகளும் வீழ்ச்சி அடைந்துள்ளன. உலக சந்தையில் கச்சா எண்ணை விலை வீழ்ச்சியடையும் நேரம் சில ஆசிய நாடுகள்  விலை உயர்வை செய்துள்ளன.இந்தியா ரூ4 முதல்ரூ7 வரை விலையை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது.மே.வங்கத் தேர்தலுக்காகக் காத்திருக்கிறது. உலக சந்தை விலை ஏற்றத்தை காரணமாக்கிவிலையை உயர்த்தத்திட்டமிட்ட இந்தியா இந்த 12 டாலர் வீழ்ச்சியை பற்றிபேசாமலே  இருக்கும்.
==========================================================================
 .
=============================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?