திராவிட இயக்க ஆதரவுப் பாரம்பரியத்துடன் பத்திரிகையாளராக உருவாகிய சின்னக் குத்தூசி காலமாகிவிட்டார். அரசியற் பத்தி எழுத்துக்கள் பொதுமக்களால் மட்டுமின்றி. அரசியற் தலைவர்கள் பலராலும் ஆர்வமாகப் பார்க்கப்படுவதுண்டு.சுவையாகவும்-ஆதாரங்களுடனும் எழுதும் இவரின் கட்டுரைகளை  திமுக தலைவர் கருணாநிதியும் ஆர்வமாகப் படித்து வருபவர் என்பதும், சின்னக்குத்தூசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்நேரடியாகச் சென்று  பார்வையிட்டிருந்தமையும்குறிப்பிடத்தககவை.சின்னக்குத்தூசியின் இயற்பெயர் ரா.தியாகராஜன்.முன்னாள் முதல்வர்கருணாநிதியின் சொந்த[திருவாரூர்] ஊர்க்காரர்.                                                                                     எழுத்துலகில் தனி இடம் பிடித்த சின்னக்குத்தூசிக்கு”சுரன்’தனது இரங்கலைத்தெரிவித்துக்கொள்கிறது.
 
 

 

 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?